கோவை ராமநாதபுரத்தில் கார் விற்பனையாளர் வீட்டில் அமலாக்கதுறை அதிகாரிகள் ரெய்டு

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை ராமநாதபுரம் பகுதி கிருஷ்ணசாமி நகரில் வசிப்பவர் அனீஸ். இவர் ராமநாதபுரம் பகுதியில் கியா கார் ஷோரூம் ஒன்றை நடத்தி வருகின்றார். இவரது வீட்டிற்கு இன்று காலை E.D. அதிகாரிகள் திடீரென வந்தனர்.

கோயம்புத்தூர் மற்றும் மதுரை ரிஜிஸ்ட்ரேஷன் கொண்ட மூன்று வாகனங்களில் வந்த அதிகாரிகள் கார் விற்பனையாளார் வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அனீஸ் கோவையில் உள்ள பிரபல கார் விற்பனையாளர்களில் ஒருவராக இருக்கும் நிலையில் இவரது வீட்டில் E.D. அதிகாரிகளின் அதிரடி ரெய்டு நடத்தப்பட்டு வருகின்றன.

E.D. அதிகாரிகளின் அதிரடி ரெயிடானது, ஐந்து மணி நேரமாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் புகார் குறித்த விவரங்கள் பின்னர் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் இன்று 20க்கும் மேற்பட்ட இடங்களில் ED ரைடில் அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...