கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள் பணியிட மாற்றம்

கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சியில் உதவி கமிஷனர்கள், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, திருப்பூர் மாநகராட்சி வருவாய் உதவி கமிஷனராக இருந்த மோகனசுந்தரி கோவை மாநகராட்சி உதவி கமிஷனராகவும் (பணியாளர்), கோவை மாநகராட்சி உதவி கமிஷனர் (பணியாளர்) உஷாராணி அதே மாநகராட்சியில் காலியாக இருந்த கணக்குகள் உதவி கமிஷனராகவும், கோவை மாநகராட்சி நிர்வாக அலுவலர் மாணிக்கம், காலியாக இருந்த வருவாய் உதவி கமிஷனராகவும் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை, நகராட்சி நிர்வாக அரசு முதன்மை செயலர் கார்த்திகேயன் நேற்று (பிப்.28) பிறப்பித்துள்ளார்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...