தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெரும் தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்ச்சி

தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும்.


கோவை: ஒவ்வொரு வருடமும் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இந்த தேர்வு கடந்த ஜனவரி 2024 மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று (பிப்.28) வெளியிடப்பட்டது.

அந்த தேர்வில் கோவை மாவட்டம், காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...