தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெரும் தேர்வில் வெள்ளியங்காடு அரசு பள்ளியை சேர்ந்த 3 மாணவர்கள் தேர்ச்சி

தேர்வில் வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும்.


கோவை: ஒவ்வொரு வருடமும் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான இந்த தேர்வு கடந்த ஜனவரி 2024 மாதம் நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று (பிப்.28) வெளியிடப்பட்டது.

அந்த தேர்வில் கோவை மாவட்டம், காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் பங்கேற்றனர். இதில் கௌரி சங்கர், சூர்யா, பிரனிஷா ஆகிய மூன்று மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு உதவித்தொகை அரசாங்கத்தால் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...