கோவை பந்தய சாலையில் ஊழல் எதிர்ப்பு குறித்த செய்திப் பலகை திறப்பு

ஊழல் எதிர்ப்பு வாரத்தையொட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பிரிவு செயலாளா் என்.கே.வேலு தலைமையில் செய்திப் பலகை திறப்பு விழா பந்தய சாலையில் நடைபெற்றது.


கோவை: ஊழல் எதிர்ப்பு வாரத்தையொட்டி, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் கோவை மாவட்ட பிரிவின் சார்பில் செய்திப் பலகை திறப்பு விழா பந்தய சாலையில் நேற்று (பிப்.19) நடைபெற்றது. ஊழல் எதிர்ப்பு வாரத்தையொட்டி நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, ஊழல் எதிர்ப்பு இயக்க கோவை மாவட்ட பிரிவு செயலாளா் என்.கே.வேலு தலைமை வகித்தார்.

மாவட்டத் தலைவா் துரை குமாரவேல், மாவட்டப் பொருளாளா் கந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். கோவை, கே.ஜி.மருத்துவமனை எதிரே உள்ள பந்தய சாலை சந்திப்பிலும், தி ஸ்கீம் சாலையிலும் ஊழல் எதிர்ப்பு தொடா்பான செய்திப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியில், இணைச் செயலாளா்கள் முத்துசாமி, சென்னமலையன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனா்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...