வீரபாண்டி பேரூராட்சி தலைவர் பத்மாவதி வீட்டிற்கு சென்று ஆ.ராசா துக்கம் விசாரிப்பு

சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.


கோவை: கோவை மாவட்டம், வீரபாண்டி பேரூராட்சித் தலைவர் V.பத்மாவதியின் தாயார் அண்மையில் இயற்கை எய்தியதை அறிந்து இன்று (பிப்.20) அவரது இல்லம் சென்று நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா ஆறுதல் கூறினார்.

உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் TR.சண்முகசுந்தரம், கூடலூர் நகரமன்றத் தலைவர் அ.அறிவரசு, காரமடை ஒன்றிய கழகச் செயலாளர்கள் .சுரேந்திரன், SMT. கல்யாணசுந்தரம் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம், காரமடை கிழக்கு ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் ரூ.170 இலட்சம் மதிப்பீட்டில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேரன் நகர் ரயில்வே இரண்டாம் பாலம் முதல் பாயப்பனூர் வரை தார் சாலை அமைக்கும் பணியினை நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அடிக்கல் நாட்டி இன்று (பிப்.20) தொடங்கி வைத்தார்.



உடன் ஒன்றிய கழகச் செயலாளர்கள் SMT கல்யாணசுந்தரம், சுரேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருண்குமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...