வடவள்ளியில் திமுக சார்பில் மறைந்த மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் முத்துலட்சுமிக்கு அஞ்சலி

வடவள்ளியில் உள்ள முத்துலட்சுமிக்கு இல்லத்திற்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., நேரில் சென்று அவரது உடலுக்கு, மலர் மாலை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.


கோவை: கோவை மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் கே.முத்துலட்சுமி மறைவையொட்டி, வடவள்ளியில் உள்ள ‌அவரது இல்லத்திற்கு, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., நேற்று (பிப்.14) நேரில் சென்று அவரது உடலுக்கு, மலர் மாலை வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

உடன், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த், மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கல்பனா செந்தில், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கழக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனந்தகுமார், மாநகராட்சி மேற்கு மண்டலத் தலைவர் தெய்வயானை தமிழ்மறை, பொதுக்குழு உறுப்பினர்கள் ச.குப்புசாமி, தங்கம் சந்திரசேகர், வட்டக்கழகச் செயலாளர்கள்‌ மற்றும் கழக நிர்வாகிகள் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...