பெரியநாயக்கன்பாளையத்தில் பைக் மீது தனியார் பேருந்து மோதிய சிசிடிவி வீடியோ வெளியீடு

அசுர வேகத்தில் சென்ற பேருந்து பைக் மீது மோதும் நெஞ்சை பதைபதைவைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று (பிப்.14) இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: பிப்.9ஆம் தேதி கூடலூர் நகராட்சியின் குடிநீர் பணியாளர் அசோக் குமார், மனைவி சுசிலா, 3 வயது குழந்தை உள்ளிட்டோர் பெரியநாயக்கன்பாளையம் கேஸ் கம்பெனி அருகே பைக்கில் சென்ற போது தனியார் பேருந்து மோதியதில் தந்தை அசோக் குமாரும், குழந்தையும் உயிரிழந்தனர்.



இந்நிலையில், அசுர வேகத்தில் சென்ற பேருந்து பைக் மீது மோதும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் நேற்று (பிப்.14) இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...