கோவை சின்னவேடம்பட்டியில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வயது மற்றும் எடை அடிப்படையில் கட்டா, குமிட்டோ உட்பட 6 பிரிவுகளாக நடைபெற்ற போட்டிகளில் மாணவ, மாணவியர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.


கோவை: கோவையிலுள்ள ஷின்கென் ஸ்போர்ட்ஸ் கராத்தே அகாடமி சார்பில் மாநில அளவிலான கராத்தே போட்டிகள் கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் நடைபெற்றது. 18 வயதுக்குட்பட்டோருக்கான இந்த போட்டியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட 7 வயது முதல் 18 வயது வரையிலான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.



வயது மற்றும் எடை அடிப்படையில் 6 பிரிவுகளாக கட்டா மற்றும் குமிட்டோ ஆகிய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் பங்கேற்ற மாணவ, மாணவியர் சிறப்பாக செயல்பட்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.



தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டதுடன், சிறந்த போட்டியாளர்களுக்கு தங்க நாணயமும் பரிசாக வழங்கப்பட்டது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...