நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் ஆய்வுக்கூட்டம்

தமிழக வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் அனுமதியற்ற வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கட்டிட அனுமதி வழங்குவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் அனுமதியற்ற வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் தமிழக வீட்டு வசதி துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் நடைபெற்றது.



உடன் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆ.ராசா, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



Newsletter

அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.56 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையில் நீர்மட்டம் 49.18 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 35.56 அடியாகவும் உள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்ட ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 24 நிலவர...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 21 நாள் மாணவர் அறிமுக நிகழ்ச்சி 2026 தொடக்க விழா

கோயம்புத்தூரில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில், முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கான 21 நாள் மாணவர் அறிமுக நிக...

கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடி: சுற்றுவட்டார ஊர் மக்களுக்கு சுங்க விலக்கு வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

பொள்ளாச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் விரைவில் திறக்கப்படவுள்ள கோமங்கலம் புதூர் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள கிராமங...

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....