சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் அனைவருக்கும் ஐ.ஐ.டி மெட்ராஸ் திட்டத்தின் கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ். இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு சார்ந்து "அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் திட்டத்தின்" கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில், மத்திய மண்டலம் சித்தாபுதூர் மேல்நிலைப்பள்ளி கலையரங்கத்தில் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு 1751 மாணவ/மாணவிகள் மற்றும் 12ம் வகுப்பு பயிலும் விருப்பம் தெரிவித்த மாணவ, மாணவியர்களுக்கும், சென்னை ஐ.ஐ.டி. பி.எஸ். இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு சார்ந்து "அனைவருக்கும் ஐ.ஐ.டி. மெட்ராஸ் திட்டத்தின்" கீழ் வழிகாட்டுதல் நிகழ்ச்சி (Career Guidance) மூன்று அமர்வுகளாக நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் சென்னை IIT மெட்ராஸ் திட்ட தலைவர் (வழிகாட்டி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்) என்.ஹரிகிருஷ்ணன் பங்கேற்று பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு சிறப்புரையாற்றினார். இத்திட்டத்தின் நன்மைகளைப் பற்றி கீழ்காண் தலைப்புகளில் மாணவ/மாணவியர்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.



TOPICS IN DATA SCIENCE

*Date Structures and Algorithms

*Machine Learning

*Deep Learning

*Artificial Intelligence

*Big Data

*Financial Forensics

*Data Visualization

*Large Language Model (Ilm)

*Computer Vision

TOPICS IN ELECTRONIC SYSTEMS

*Electronic Systems Thinking and Circuits

*Electrical and Electronic Circuits

*Basic Digital Systems

*Signals and Systems

*Digital Signal Processing

*Embedded Linux

*Sensors and Applications

*Electronic Product Design

*Control Engineering



இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, மாநகராட்சி கல்வி அலுவலர் முருகேசன், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...