பா.ஜ.க. அரசைக் கண்டித்து கோவையில் வரும் 8ம் தேதி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநில உரிமைகள் காத்திட, ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 08.02.2024, வியாழக்கிழமை, மாலை 5 மணியளவில், கோவை சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் முன்புறம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் எக்ஸ் எம்எல்ஏ இன்று (பிப்.6) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மாநில உரிமைகள் காத்திட, ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 08.02.2024, வியாழக்கிழமை, மாலை 5 மணியளவில்,கோவை சிவானந்தா காலனி, பவர் ஹவுஸ் முன்புறம் ‌நடைபெறும் "கண்டன ஆர்ப்பாட்டத்தில்" தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவரின் ஆணைக்கிணங்க, கோவை மாநகர் மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமைக் கழக‌ நிர்வாகிகள், மேயர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள்‌, அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், வட்டக்கழகச் செயலாளர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புக்கள், கழக செயல்வீரர்கள், கழகத் தொண்டர்கள், BLA-2 பாக முகவர்கள், பூத் கமிட்டி ‌நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, ஒன்றிய பா.ஜ.க. அரசிற்கு எதிராக கண்டனக் குரலை எழுப்பிட‌ வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...