கோவையில் கலையரசி பட்டம் வென்ற மாணவிகள் மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் வாழ்த்து

கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் கலையரசி பட்டம் பெற்ற மாணவிகள், பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமாரிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 2023-24-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான கலைத்திருவிழா நடைபெற்றது. இதில், ஏரளமான மாணவிகள் கலந்துகொண்டனர்.

போட்டியில், ஷாஜகான் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கதை எழுதுதல், ஓவியம் வரைதல், பறை வாசித்தல், நாடகம் ஆகிய போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்று ”கலையரசி” பட்டம் வழங்கப்பட்டது.

இந்த பட்டத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்களிடம் காண்பித்து, இன்று (பிப்.5) வாழ்த்து பெற்றனர். உடன் வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள் விஜயா, கல்பனா ஆகியோர் இருந்தனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...