கோவையில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் – மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு

காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த வட்டார வளா்ச்சி அலுவலா்களை நேற்று (பிப்.4) பணியிட மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ராமமூா்த்தி, தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்தூா் வட்டார வளா்ச்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஜெயகுமார், எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அதிகாரியாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

எஸ்.எஸ்.குளம் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த தனலட்சுமி, கோவை மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த மகேஷ்வரி, காரமடை வட்டார வளா்ச்சி அலுவலராகவும், சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிவகாமி, ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

அதேபோல, சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த ரேவதி, சூலூா் வட்டார வளா்ச்சி அலுவலராகவும், கிணத்துக்கடவு வட்டார வளா்ச்சி அலுவலராகப் பணியாற்றி வந்த சிக்கந்தா் பாட்ஷா சுல்தான்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...