கோவையில் திமுக சார்பில் பேரறிஞர் அண்ணா திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று, கோவை காந்திபுரத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக சார்பில், "பேரறிஞர் அண்ணா நினைவு நாள்" அமைதிப் பேரணி மற்றும் கோவை காந்திபுரத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து ‌மலர்தூவி மரியாதை ‌செலுத்தப்பட்டது.



அதன்படி இன்று (பிப்.3) கோவை சித்தாபுதூர் வி.கே.கே.மேனன் சாலையில் இருந்து அமைதி ஊர்வலம் புறப்பட்டுச் சென்று, கோவை காந்திபுரத்தில் உள்ள, பேரறிஞர் அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



இந்நிகழ்வில், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த குமார், கோவை மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், மாநகர் மாவட்ட பொருளாளர் எஸ்.எம்.பி.முருகன், கழக தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி.நாச்சிமுத்து, கழக சட்டத்துறை இணைச் செயலாளர் பி.ஆர்.அருள்மொழி, கழக தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் அ.தமிழ்மறை, தீர்மானக்குழு ‌உறுப்பினர்‌ மு.இரா.செல்வராஜ், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் வே.பாலசுப்பிரமணியன், ஆனந்த குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் வெ.ந.உதயகுமார், மு.மா.ச.முருகன், மா.மகுடபதி, ஆர்.மணிகண்டன், ஆடிட்டர் சசிகுமார், ச.கார்த்திகேயன், நோயல் செல்வம், சரஸ்வதி புஷ்பராஜ், பகுதிச் செயலாளர்கள்‌ ஆர்.எம்.சேதுராமன், மா.நாகராஜ், ப.பசுபதி, எஸ்.எம்.சாமி, மு.சிவா, வ.ம.சண்முகசுந்தரம், துரை.செந்தமிழ்ச் செல்வன், இரா.சேரலாதன், மார்க்கெட் எம்.மனோகரன், வி.ஐ.பதுருதீன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், தெய்வயானை தமிழ்மறை, வி.பி.முபசிரா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் கோவை சம்பத், சிங்கை பிரபாகரன், வழக்கறிஞர் கணேஷ் குமார், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள் அமைப்பாளர்கள் இரா.தனபால், நா.பாபு, ஆர்.கே.சுரேஷ்குமார், அக்ரி‌பாலு, டெம்போ சிவா, தென்னவன் சுப்பிரமணியம், இலா.தேவசீலன், அன்புச் செழியன், வி.மணி, ராஜ்குமார், ஜார்ஜ், சுலைமான், சி.வி.தீபா, கே.ஆர்.ராஜா, அர்ஜுனன், கோவை அபு, அன்னம்மாள், ஸ்ரீ சத்யா‌ கோவை தங்கம், கோவை மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மெட்டல் ராஜாமணி, வட்டக்கழகச் செயலாளர்கள், அணிகளின் துணை தலைவர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதிக் கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், BLA -2 பாக முகவர்கள், கழகத் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...