தாராபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து "தமிழக வெற்றி கழகம்" என அரசியல் கட்சி" தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


திருப்பூர்: நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வடதாரை ஜின்னா மைதானம், பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலை வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து "தமிழக வெற்றி கழகம்" என அரசியல் கட்சி" தொடங்கப்பட்டதாக தற்போது அறிவிப்பு வெளியானது.



இந்நிலையில் தாராபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து அண்ணா சிலை முன்பு விஜய் மக்கள் இயக்க கொடியுடன் கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...