தாராபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து "தமிழக வெற்றி கழகம்" என அரசியல் கட்சி" தொடங்கப்பட்டதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


திருப்பூர்: நடிகர் விஜய் அரசியல் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் விஜய் மக்கள் இயக்கத்தினர் விஜய் மக்கள் இயக்க கொடியுடன் வடதாரை ஜின்னா மைதானம், பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலை வரை இருசக்கர வாகனத்தில் பேரணியாக வந்து பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அவர்கள், தலைமை தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து "தமிழக வெற்றி கழகம்" என அரசியல் கட்சி" தொடங்கப்பட்டதாக தற்போது அறிவிப்பு வெளியானது.



இந்நிலையில் தாராபுரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்து அண்ணா சிலை முன்பு விஜய் மக்கள் இயக்க கொடியுடன் கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...