மணியகாரம்பாளையம் பகுதியில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணியை தொடங்கி வைத்த மேயர்

மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை இன்று (ஜன.31) தொடங்கி வைத்தார். அவருடன் அரசுத்துறை அதிகாரிகள் இருந்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.19-க்குட்பட்ட மணியகாரம்பாளையம் பகுதியில் மாநகராட்சி பொதுநிதியிலிருந்து ரூ.32 இலட்சம் மதிப்பீட்டில் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள், பூமிபூஜை செய்து பணியை இன்று (ஜன.31) தொடங்கி வைத்தார்.



உடன் தலைமை செயற்குழு உறுப்பினர் ப.ஆனந்தகுமார், வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், அவைத்தலைவர் அருணாசலம், துணை செயலாளர்கள் சுசீலா, குருசாமி, பிரதிநிதிகள் மனோஜ், கதிர், கழக நிர்வாகிகள் ரகு, பிரதீப், கனகராஜ், மோகன், உதவி செயற்பொறியாளர் எழில், மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் அரவிந்த் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...