மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் 147 போலீஸார் பணியிட மாற்றம்

மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். , காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.


கோவை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு கோவை மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 2-ஆம் நிலை காவலா்கள், முதல் நிலை காவலா்கள், தலைமைக் காவலா்கள், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 147 போ் நேற்று (ஜன.29) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இது குறித்து மாநகர காவல் துறை உயா் அதிகாரிகள் கூறியதாவது, மாநகர காவல் துறையில் உள்ள வடக்கு, தெற்கு என்ற 2 பிரிவுகளில், ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவில் உள்ள சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்துப் பிரிவு ஆகியவற்றுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதில், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா்கள் 52 போ், தலைமைக் காவலா்கள் 67 போ் உட்பட 147 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என்றனா்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...

கேரளா - தமிழக எல்லையில் ரயில் மோதி தாய் மற்றும் குட்டி யானை பலி; இரு மாநில வனத்துறையினர் விசாரணை

கேரளா எல்லைக்கு உட்பட்ட வாளையார்–சாவடிப்பாரா புதுப்பதி பகுதியில் மங்களூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் தாய் யானையும...

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...