உடுமலை ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் ஈரநில பறவைகள் கணக்கெடுப்பு பணி துவக்கம்

இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு பணி நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள ஆனைமலையில் புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள பெரியகுளம், செங்குளம், செட்டியார் குளம், பாப்பான்குளம், மருள் பட்டி குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களில் இன்று உடுமலை வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் நீர் நிலைகளில் உள்ள பறவைகள், நீர்நிலைகளின் அருகில் புதர்களில் உள்ள பறவைகள் மற்றும் குளங்களில் கணக்கெடுப்பு பணி இன்று தொடங்கியது.



இன்று துவங்கிய பறவைகள் கணக்கெடுப்பு நாளை வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று பெரியகுளம் பகுதியில் நீர் காகம், புள்ளி மூக்கு வாத்து, நாம கோழி, நீல தலை கோழி, கருப்பு அரிவாள் மூக்கன் உட்பட 30க்கும் மேற்பட்ட பறவைகள் கண்டறியப்பட்டது.

பறவைகள் கணக்கெடுப்பில் வனத்துறை பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த குழுவினர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...