உதகை முதல் தஞ்சைக்கு புதிய பேருந்து சேவை - நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தொடக்கம்

சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து உதகை முதல் தஞ்சைக்கு செல்லும் புதிய பேருந்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.


கோவை: சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து உதகை முதல் தஞ்சைக்கு செல்லும் புதிய பேருந்தினை நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்இ வைத்தார்.

உதகை; இன்று உதகை முதல் தஞ்சைக்கு செல்லும் புதிய பேருந்தினை சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் ஆர்.கணேஷ், மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் அரசு அலுவலர்கள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...