மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மத்திய அரசு அறிவித்துள்ள சாலையில் வாகன ஓட்டிகளை இடித்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கான புதிய தண்டனை சட்டமான BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



Hit and Run எனும் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம், 7 ஆண்டு சிறை தண்டனை என்ற அம்சம் இந்த சட்டத்தில் உள்ளதால் இதுகுறித்து லாரிகள், டிரக், மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள் கூட அதிருப்தியில் உள்ளனர். இந்த சட்டம் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஓட்டுநர்களின் கோரிக்கையாக வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...