மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மத்திய அரசு அறிவித்துள்ள சாலையில் வாகன ஓட்டிகளை இடித்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கான புதிய தண்டனை சட்டமான BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



Hit and Run எனும் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம், 7 ஆண்டு சிறை தண்டனை என்ற அம்சம் இந்த சட்டத்தில் உள்ளதால் இதுகுறித்து லாரிகள், டிரக், மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள் கூட அதிருப்தியில் உள்ளனர். இந்த சட்டம் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஓட்டுநர்களின் கோரிக்கையாக வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...