கோவையில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவற்றில் எழுதிய வானதி சீனிவாசன்

உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஈடுபட்டார்.


கோவை: வரும் மக்களவை தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பொற்கால ஆட்சி மீண்டும் அமைய தேசியத் தலைவர் J.P.Nadda அவர்கள் "மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை சுவர் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஈடுபட்டார்.

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...