கோவையில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவற்றில் எழுதிய வானதி சீனிவாசன்

உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஈடுபட்டார்.


கோவை: வரும் மக்களவை தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பொற்கால ஆட்சி மீண்டும் அமைய தேசியத் தலைவர் J.P.Nadda அவர்கள் "மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை சுவர் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஈடுபட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...