கோவையில் மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவற்றில் எழுதிய வானதி சீனிவாசன்

உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், மீண்டும் மோடி, வேண்டும் மோடி வாசகத்தை சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஈடுபட்டார்.


கோவை: வரும் மக்களவை தேர்தலில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பொற்கால ஆட்சி மீண்டும் அமைய தேசியத் தலைவர் J.P.Nadda அவர்கள் "மீண்டும் மோடி, வேண்டும் மோடி” என்ற முழக்கத்தை சுவர் விளம்பரங்கள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.



இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட உக்கடம் மண்டல் 80 மற்றும் 81 வது வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில், சுவர் விளம்பரங்கள் வரையும் பணியில் கட்சி நிர்வாகிகளுடன் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று ஈடுபட்டார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...