பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா துவங்கியது

பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழா துவங்கியது, நான்கு பலூன்கள் 100அடி உயரம் வரை பறந்தன.


கோவை: பொள்ளாச்சியில் ஒன்பதாவது சர்வதேச வெப்பக்காற்று பலூன் திருவிழாவின் துவக்க விழா ஜனவரி 12 அன்று நடைபெற்றது.



இந்த திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மனி, வியட்நாம் , நெதர்லாண்ட்ஸ் உள்ளிட்ட எட்டு நாடுகளில் இருந்து வந்த 11 பலூன்கள் நாளை வானில் பறக்க உள்ளன. சோதனை ஓட்டமாக, நான்கு பலூன்கள் ஆச்சிபட்டி மைதானத்தில் 100 அடி வரை பறந்தன.



பொள்ளாச்சி மக்கள் இந்த அற்புதமான காட்சியை வியந்து பார்த்தனர்.



வெப்பக்காற்று பலூனில் பறக்க ஒரு நபருக்கு 1600 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருவிழா ஜனவரி 16 வரை நீடிக்கும்.



பலூன் திருவிழாவின் இறுதி நாளில், மக்கள் பலூனில் பறக்க அனுமதி இல்லை என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...