கோவையில் மயில் குஞ்சை பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்த டீக்கடை ஊழியர்

பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள டீக்கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பார்க்கிங் பகுதியில் இன்று காலை பெண் மயில் ஒன்று தனது சேயுடன் உலா வந்தது. அப்போது மயில் குஞ்சை அப்பகுதியில் உலா வந்த பருந்து ஒன்று தூக்கிச் செல்ல முயன்றது. இதனை பார்த்த தாய் மயில் உடனடியாக பாய்ந்து தனது குட்டியை தூக்கிச் செல்ல முயன்ற பருந்தை விரட்டி அடித்தது.



இதனிடையே பார்க்கிங் பகுதியில் மேற்கூரிலிருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை அருகில் உள்ள தேனீர் கடையில் பணியாற்று வரும் ஊழியர் எடிசன் என்பவர் பத்திரமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார்.



பின் அந்த மயில் குஞ்சை வளர்த்து வனப்பகுதியில் விடுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறையில் பயங்கர விபத்து: கார் மோதி பெண் படுகாயம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. படுகாய...

வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய பதைபதைப்பு சம்பவம்

கோவை மாவட்டம் வால்பாறையில் கட்டுப்பாட்டை இழந்த கார் நடந்து சென்ற பெண் மீது மோதி தூக்கி வீசிய சம்பவம் நடந்துள்ளது. சிசிடி...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...