பொங்கல் பண்டிகையின்போது சேவல் சண்டைக்கு அனுமதி அளிக்க வேண்டும் - பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு

சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


கோவை: பொங்கல் பண்டிகை யொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்த நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேவல் சண்டைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியும், தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கபட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க கோரி இன்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு சேவலுடன் வந்த விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி சேவலை பறிமுதல் செய்ய முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சேவல் இல்லாமல் சென்று விவசாயிகள் சென்று சேவல் சண்டைக்கு அனுமதி வழங்க மனு அளித்தனர். மனித உயிருக்கு உத்தரவாதம் இல்லாத ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கும் தமிழக அரசு, விவசாயிகள் ஒன்றுமையுடன் விளையாட கூடிய சேவல் சண்டைக்கு அனுமதி வழங்காதது கண்டிக்கதக்கது. மேலும் கள்ளு இறக்க அனுமதி வழங்க வேண்டும், தேங்காய்க்கு உரிய விலை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...

கோவை மாநகராட்சி: குடிநீர் குறைகளை மண்டல வாரிய எண்களில் தெரிவிக்கலாம்

கோவை மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran, குடிநீர் விநியோகம் தொடர்பான குறைகளை மண்டல வாரியாக தெரிவிக்க பொதுமக்களுக்க...

கோவையில் ரூ.9.90 கோடியில் பாரா ஒலிம்பிக் உள் விளையாட்டு வளாகம் அமைக்கப்படுகிறது

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான உலகத்தரம் வாய்ந்த பா...