கோவையில் உணவு திருவிழா - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பங்கேற்று திறந்து வைப்பு

டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பகம் கோவை கொடிசியா மைதானத்தில் வரும் ஏழாம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை மாவட்ட ஆட்சியரும், காவல் ஆணையரும் பங்கேற்று திறந்து வைத்தனர்.


கோவை: கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டு தோறும் டேஸ்ட் ஆப் கோயம்புத்தூர் எனும் உணவு திருவிழாவின் 6ஆவது பதிப்பாக இந்த ஆண்டு ஜனவரி 5-ம் தேதி துவங்கி 7-ம்தேதி வரை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ளது.



இந்நிலையில் இதன்திறப்பு விழா நிகழ்ச்சியில் கோவை கலெக்டர் கிராந்திகுமார் பாடி மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.



Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...