உடுமலை பைபாஸ் சாலையில் காவலர்கள் முன்னிலையில் கேக் வெட்டி புத்தாண்டு கொண்டாட்டம்

தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது. அப்போது, ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக ஐம்பதுக்கு மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு தாராபுரம் துணை கண்காணிப்பாளர் கலையரசன் தலைமையில், ஆய்வாளர் மணிகண்டன் முன்னிலையில் தாராபுரம் உடுமலை பைபாஸ் சாலையில் உள்ள காவலர் சோதனை சாவடியில் கேக் வெட்டி ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டது.



ஒருவருக்குகொருவர் இனிப்புகள் வழங்கி புத்தாண்டு வாழ்த்து பறிமாறிக்கொண்டனர்.



இதில் ஐந்துக்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர்கள், 50க்கும் மேற்பட்ட காவலர்கள் கலந்து கொண்டு அனைத்து பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...