உடுமலையில் சிவசேனா கட்சியின் நிறுவன தலைவர் பால் தாக்கரேவின் நினைவு நாள் அனுசரிப்பு

பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.



திருப்பூர் மாவட்டம் உடுமலை நடைபெற்ற சிவ சேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரேவின் 11 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் ஹரிஹரன் பாலாஜி தலைமையில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் கணேஷ் நகர பொதுச்செயலாளர் சத்திய நாராயணன் இளைஞர் அணி நிர்வாகிகள் அரவிந்த் கணேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக இந்து சாம்ராஜ்யம் நிறுவனத் தலைவர் தூ கி சக்திவேல் கலந்து கொண்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...