கோவையில் ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் திட்ட விளக்க கூட்டம் - மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைப்பு

கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்களிப்புத் தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம், ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் இன்று (17.11.2023) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.



கோயம்புத்தூர் மாவட்டம், ரத்னா ரெசிடன்சி ஹோட்டலில் இன்று (17.11.2023) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், அரசு துறைகள், மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பு, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கான திட்ட விளக்க கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி அவர்கள் தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் வீடுகளுக்கு பயனாளி பங்களிப்புத் தொகையினை தன்னார்வலர்களின் நிதியுதவியுடன் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகள் உரிமை திட்ட செயல் அலுவலர் மைதிலி, திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜராஜன், தேவகுமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் உள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...