சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நிலம் தேர்வு

கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவது, அதை வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


கோவை: சூலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளபாளையம் பேரூராட்சி, சூலூர் பேரூராட்சி, இருகூர் பேரூராட்சி மற்றும் மோப்பிரிபாளையம் பேரூராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலத்தை கோவை மாவட்ட வருவாய் அலுவலர் சர்மிளா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, சுத்திகரிக்கும் நீரை எவ்வாறு தேர்வு செய்யப்பட்ட இடங்களுக்கு கொண்டு வருவது, அதை வெளியேற்றும் வழிகள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இதில் வருவாய் கோட்டாட்சியர் பண்டரினாதன், சூலூர் தாசில்தார் நித்திலவள்ளி, மோப்பிரிபாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ், தலைமை எழுத்தர் சாமிநாதன், பேரூராட்சி தலைவர் சசிகுமார், சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவிமன்னவன், சூலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சசிகுமார், பேரூராட்சி தலைமை எழுத்தாளர் கோவிந்தராஜன், பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் பி.எஸ்.செல்வராஜ், செயல் அலுவலர் சுந்தர்ராஜன், தலைமை எழுத்தர் கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் கதவு உடைத்து திருட முயன்ற முகமூடி திருடர்கள் தப்பியோட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே கொட்டாப்புளிபாளையம் கிராமத்தில் நேற்று மாலை 7 மணியளவில் நாச்சிமுத்து வீட்டின் முன்பக...

காங்கேயம் பாப்பினியில் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான 19 ஆடுகள் திருட்டு; விவசாயிகள் மத்தியில் அச்சம்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பாப்பினியில் விவசாயி பொன்னுசாமியின் தோட்டத்தில் இருந்து நள்ளிரவில் மர்ம நபர்கள் 19 ஆடுகளை...

தாராபுரம் அருகே குடிபோதையில் அண்ணன்-தம்பி மோதல்: அருவாள் தாக்குதலில் அண்ணன் படுகாயம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் தம்பி சேனாதிபதி அண்ணன் சந்திரசேகரை அருவாளால் வெட்டிய ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி இந்திய அளவில் 7வது இடம் பெற்று சாதனை

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி, EducationWorld தேசிய தரவரிசையில் இந்திய அளவில் 7வது இடத்தையு...

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்: பீளமேடு வாணிப கழக அலுவலகத்தில் பரபரப்பு

கோவை பீளமேடு மதுபான கிடங்கு வாணிப கழக அலுவலகத்தில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் ஆர்ப்பாட்டம் ந...

சோமனூர் பேருந்து நிலையம் அருகே மின் கம்பத்தில் தீ விபத்து

கோவை சோமனூர் பேருந்து நிலையம் அருகே ஏப்ரல் 27 மதியம் மின் கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதிய நேரத்தில் மக்கள்...