மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவ, மாணவியருக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி - கேக் வெட்டி கொண்டாட்டம்

குழந்தைகள் நாளையொட்டி குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்கப்பட்டு கேக் வெட்டி குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பள்ளி மாணவ மாணவியருக்கு குழந்தைகள் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் இராமே கவுண்டன்புதூர் அரசு துவக்கப்பள்ளியில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவ மாணவியருக்கு எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியை அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நமச்சிவாயன் தலைமை தாங்கினார். எண்ணம் போல் வாழ்க்கை அறக்கட்டளையின் நிறுவனர் முனைவர் சாய் நெல்சன் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பிற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.



மேலும் மாணவ மாணவியர்கள் குழந்தைகள் தினத்தை கேக் வெட்டி கொண்டாடினர் இந்நிகழ்வில் பள்ளியின் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...