தீபாவளியை முன்னிட்டு உடுமலை அமராவதி அணையில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்

தீபாவளியை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள், அமராவதி முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில்தீபாவளி முன்னிட்டு சுற்றுலா பயணிகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிகளவு குவிந்தனர்.



மேலும், அமராவதி அணை பகுதியில் படகு சவாரி அதிக ஆர்வம் காட்டி நீண்ட நேரம் காத்திருந்து பாதுகாப்பான முறையில் படகு சவாரி செய்து மகிழ்ச்சியடைந்தனர்.



மேலும், அருகில் உள்ள அமராவதி முதலைப்பண்ணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரே இடத்தில் 100க்கும் மேற்பட்ட முதலைகளை பார்வையிட ஏராளமான சுற்றுலா பயணிகள் கூறினர்.



இதற்கிடையில் முதலைபண்ணையில் உள்ள சிறுவர் பூங்காவில் யானை, சிறுத்தை மற்றும் விலங்குகளில் உருவங்களின் முன்பு தன் படம் எடுத்து மற்றவர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.

Newsletter

நினைத்ததை சாதிக்கும் செயல்வீரர் செந்திலபாலாஜி - கோவையில் முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

கோவையில் நடைபெற்ற மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், மின்துறை அம...

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...