ஆணைமுடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.


கோவை: ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர், ஜன்னல் கதவுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் பத்து நாளாக முகமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள் இரண்டு தினங்களுக்கு முன்பு முக்கோட்டமுடி, எஸ்டேட் பகுதியில் ஆள் இல்லாத கைவிடப்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.



இந்நிலையில் நேற்று இரவு ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளை விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...