ஆணைமுடி எஸ்டேட் பகுதியில் குடியிருப்பை சேதப்படுத்திய காட்டு யானைகள் - மக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.


கோவை: ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர், ஜன்னல் கதவுகளை காட்டு யானைகள் உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர்.



கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடுகள், சத்துணவு மையம், மளிகை கடை போன்றவர்களை இடித்து சேதப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள ஆனைமுடி எஸ்டேட் பகுதியில் பத்து நாளாக முகமிட்டுள்ள ஒன்பது காட்டு யானைகள் இரண்டு தினங்களுக்கு முன்பு முக்கோட்டமுடி, எஸ்டேட் பகுதியில் ஆள் இல்லாத கைவிடப்பட்ட வீடுகளை இடித்து சேதப்படுத்தியது.



இந்நிலையில் நேற்று இரவு ஆணை முடி எஸ்டேட் பகுதியில் செந்தில் என்பவருடைய வீடு மற்றும் ஆளில்லாத இரண்டு வீட்டின் சுவர் ஜன்னல் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியது. தகவல் அறிந்து வந்த மானாம்பள்ளி வனத்துறையினர் யானைகளை வன பகுதிக்குள் விரட்டினர். காட்டு யானைகளை அடர்ந்த வனப் பகுதிகளை விரட்ட வனத்துறையினருக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் கோரி கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

பணி நிரந்தரம், அரசு ஊழியர்களுக்கு இணையான காலமுறை ஊதியம், ஓய்வு வயது உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ...

பிட்காயின் டிரேடிங் மூலம் ரூ.27.45 லட்சம் மோசடி, 5 பேர் கைது - கோவை சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை

பிட்காயின் மற்றும் ஆன்லைன் டிரேடிங் பெயரில் ரூ.27.45 லட்சம் மோசடி செய்த வழக்கில் மேலும் ஐந்து பேரை கோவை மாநகர சைபர் கிரை...

கோவை அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து; பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் சேதம்

கோவை அருகே சீரநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பிளாஸ்டிக் குடோனில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில், பிளாஸ்டிக் பொருட்...

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...