பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்க விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு வரவேற்பு மற்றும் வகுப்பு துவக்கவிழா ஒத்தக்கால் மண்டபம், கற்பகம் மருந்தியல் கல்லூரியில் பார்ம். டி முதலாம் ஆண்டு (2023-2024) மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர் முனைவர். S.மோகன் அவர்கள் இந்தியாவில் உள்ள பெரிய மருத்துவமனைகளில் பார்ம். டி மாணவர்களின் பங்களிப்பு பற்றி பேசினார்.

அதை தொடர்ந்து கல்லூரியின் ஆராய்ச்சி துறை இயக்குனர் முனைவர். A. நாகராஜன் அவர்கள் பாராட்டு உரை தெரிவித்தார். மேலும் கல்லூரியின் கல்வி ஒருங்கிணைப்பாளர் முனைவர் C.S.கந்தசாமி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். முனைவர். M. கற்பகவல்லி அவர்கள் கல்லூரியின் தொடக்கம் மற்றும் வளர்ச்சி பற்றியும், பார்ம். டி இணை பேராசிரியர் திரு K. செந்தில் குமார் பார்ம். டி வேலைவாய்ப்பு பற்றி பேசினார்கள். முனைவர். M. சசிகலா அவர்கள் பார்மசிஸ்ட் உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இறுதியாக நன்றியுரையை முனைவர். S. ராம்காந் அவர்கள் தெரிவித்தார்.



இவ்விழாவில் 60 மாணவர்களும் 100 பெற்றோர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...