உலக நாயகனுக்கு பிறந்தநாள் பரிசாக முத்தத்தால் ஓவியம் - ஓவியர் ராஜா அசத்தல்

உலக நாயகன் பிறந்த நாளுக்கு அன்பு முத்தத்தால் அவரது ஓவியத்தை வரைந்து நேரில் பார்த்து பரிசளிப்பதாக ஓவியர் ராஜா தெரிவித்துள்ளார்.


கோவை: லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி முத்தம் தந்தவாரு உலக நாயகன் கமல்ஹாசனின் ஓவியத்தை ஓவியர் ராஜா என்பவர் மிக நேர்த்தியாக வரைந்து அனைவரது வனத்தையும் ஈர்த்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி உலக சினிமாவில் தலைசிறந்த நடிகராக போற்றப்படுபவர் உலகநாயகன் கமலஹாசன். நடிகர் மட்டுமின்றி சினிமாவில் இயக்குனர்கள் கிட்ட ஏராளமான துறைகளில் சிறந்து விளங்கும் உலக நாயகனுக்கு உலகம் எங்கிலும் ரசிகர்கள் அவரது பிறந்த நாளில் அன்பு மழை பொழிவார்கள். இந்த நிலையிலே கோவையைச் சார்ந்த ஓவியர் ராஜா வித்தியாசமான முறையில் தனது அன்பை வெளிப்படுத்தி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல இருக்கின்றார்.



ஓவியர் ராஜா லிப்ஸ்டிக்கை உதட்டில் தடவி கமல் உருவத்தை முத்தத்தால் வரைந்திருக்கின்றார். கட்டிப்பிடி வைத்தியம் கற்றுத் தந்த உலக நாயகனுக்கு அன்பு முத்தம் தரவே இது போன்ற ஓவியத்தை வரைந்ததாக ஓவியர் ராஜா தெரிவித்திருக்கின்றார்.



உலகநாயகன் கமலஹாசனின் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்ற நிலையில் அன்று இதனை அவருக்கு பரிசாக தரவும் காத்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றார்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...