சேலத்தில் இருந்து கோவை புறப்பட்ட அரசு பேருந்தில் தீ விபத்து - பயணிகள் அலறல்

சேலத்தில் இருந்து கோவை வந்து கொண்டிருந்த அரசு பேருந்தில் தீ பிடித்து விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புகைமூட்டத்தால் பயணிகள் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


கோவை:சேலத்தில் இருந்து கோவைக்கு வந்த அரசு பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்தது.

சேலத்தில் இருந்து கிளம்பிய அரசு பேருந்து கோவை நோக்கி வந்து கொண்டிருந்த போது கருமத்தம்பட்டி அருகே திடீரென பேருந்தில் முன்பக்கத்தில் புகை கிளம்பிய நிலையில் ஓட்டுநர் சாலை ஓரத்தில் பேருந்து நிறுத்தி விட்டு பயணிகளையும் இறங்க சொல்லி விட்டு அவரும் நடத்துனரும் இறங்கி உள்ளனர். பின்னர் திடீரென பேருந்தில் தீப்பிடித்தது கொழுந்து விட்டு எரிய துவங்கி உள்ளது.

பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சூலூரில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.இது குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் மாற்று பேருந்து மூலம் கோவைக்கு அனுப்பட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...