அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம்

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை அருகே உள்ள டி.வி. பட்டணம் நகராட்சிக்குட்பட்டட துவக்கப்பள்ளியில் நடந்தது.


திருப்பூர்: அரசு காப்பீட்டு திட்டத்தில் பெயர் பதிவு செய்யும் முகாம் உடுமலை அருகே நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் ஆயுஷ்மான் பாரத் மருத் துவ காப்பீடு திட்டத்தில் பெயர் பதிவு முகாம் உடுமலை 26வது வார்டு டி.வி. பட்டணம் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்தது.

திமுக கவுன்சிலர் அஸ்வதி விக்ரம் முகாமை துவக்கி வைத்தார், ஏராளமானோர் கலந்து கொண்டு ரூ.5 லட்சத்துக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தனர்.இதில் இளைஞர் அணி அமைப்பாளர் விக்ரம், கிளை செயலாளர் ராஜன், பிரதிநிதி செல்வகுமார், கிளை நிர்வாகிகள் செல்வகுமார், சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...