தமிழக கால்பந்து அணிக்கு உடுமலை மாணவி காவியாழினி தேர்வு - ராஞ்சியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்பு

14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.


திருப்பூர்: தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ள மாணவி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக மாநில அணிக்கான வீரங்கணைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கால்பந்து அணிக்காக 14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் இவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...