தமிழக கால்பந்து அணிக்கு உடுமலை மாணவி காவியாழினி தேர்வு - ராஞ்சியில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்பு

14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார்.


திருப்பூர்: தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ள மாணவி, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில் ஹாக்கி, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு அதன் வாயிலாக மாநில அணிக்கான வீரங்கணைகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் தமிழக கால்பந்து அணிக்காக 14 வயது மாணவியர் பிரிவில் உடுமலை அருகே பெதம்பம்பட்டி என்.வி.மெட்ரிக் பள்ளி மாணவி காவியாழினி வெற்றி பெற்று தமிழக கால்பந்து அணிக்கு தேர்வாகியுள்ளார். மேலும் ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான கால்பந்து போட்டியிலும் இவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...