மடத்துக்குளம் அருகே தடை செய்யபட்ட லாட்டரி சீட்டு விற்றவர் கைது

மடத்துக்குளம் அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: ஆராயிரம் எண்ணிக்கையிலான கேரளா லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்த போலீசார், அவற்றை விற்பனை செய்தவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காரத் தொழுவில் சட்டவிரோதமாக கேரள மாநில லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சென்ற போலீசார், பெட்ரோல் பங்க் அருகே விசாரணை நடத்திக்கொண்டிருந்தார்.

அப்போது, காரத்தொழுவைச் சேர்ந்த சின்னராசு மகன் பொன்னுச்சாமி(55) என்பவர் லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.



இதனையடுத்து, அவர் வைத்திருந்த சுமார் 6000 எண்ணிக்கையிலான கேரள மாநில லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்த போலீசார், பொன்னுசாமியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...