வால்பாறை அருகே எஸ்டேட் பகுதியில் கரடி நடமாட்டம் - தொழிலாளர்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சுற்றிவரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.


கோவை: கரடி சுற்றும் பகுதிக்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது, பொதுவாக காட்டுயானைகள், சிறுத்தைகள், கரடிகள், காட்டு எருமைகள் போன்ற வன விலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது.இதில் மனித விலங்கு மோதல் எதிர் பாராத விதத்தில் நடக்கிறது.



இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வால்பாறை அருகே மாணிக்கா எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்டத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளி இரண்டு பெண்களை கரடி தாக்கியதில் இருவரும் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குரங்கு முடி,முருகன் எஸ்டேட் மாணிக்கா எஸ்டேட், போன்ற எஸ்டேட் பகுதியில் கரடி சுற்றி வருவதாக தேயிலை தோட்ட தொழிலாளிகள் வேலை செய்யும் பொழுது தேயிலை தோட்டத்தில் வந்ததாக மக்கள் அச்சம் அடைந்து.



வனத்துறையினருக்கு தெரிவித்தனர் வனத்துறையினர் அப்பகுதியில் ஆய்வு செய்து மாணிக்கா எஸ்டேட் பகுதியில் கரடியை பிடிக்க கூண்டு வைத்து நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். அப்பகுதிக்கு மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும் மானாம்பள்ளி வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...