பிளாஸ்டிக் இல்லா மாநகரம் - கோவை மாநகராட்சியில் உறுதிமொழி ஏற்பு

செப்டம்பர் மாத SBM சிறந்த தூய்மை பணியாளர் பரிசை பெற்ற கோவை மேற்கு மண்டலம் 60 வார்டு தூய்மை பணியாளர் முருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


கோவை: SBM தூய்மை இந்தியா திட்ட குழுவின் சார்பில் சுற்றுசூழல் பாது காக்க கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கும் குப்பைகள் தரம் பிரித்து வாங்கும் பணிகளை ஊக்கப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒன்றாக வார்டுகளில் சிறப்பாக பணியாற்றும் தூய்மை பணியாளரை அதிகாரிகள் மூலமே தேர்வு செய்து ஊக்கப்படுத்த சிறப்பு பரிசு அதிகாரிகள் மூலமே வழங்கப்படுகிறது.

இந்த மாத பரிசு கோவை மாநகராட்சி சுகாதாரா ஆய்வாளர் ஜீவமுருகராஜ், 60 வது வார்டு மேற்பார்வையாளர் சரவணன் 60 வது வார்டு மாமன்ற உறுப்பினர் டி ஆதிமகேஸ்வரி ஆகியோருக்கு வழங்கி SBM குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

பரிசை வழங்க உதவி அளித்த குழு SBM TEAM MONTHLY 200 குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. நகரில் உருவாகும் குப்பைகள் ஒன்றாக வாங்கி வேறு ஒரு இடத்தில போடுவதால் பெரும் சுற்றுசூழல் பாதிப்புகள் ஏற்படுகிறது அவை மறுசுழற்சி செய்ய வேண்டுமெனில் தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கவேண்டும் பிளாஸ்டிக் போன்ற மக்காத குப்பைகள் தனியாகவும் காய்கறி உணவு கழிவுகள் தனியாகவும் பிரித்து கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

கோவையில் மக்கும் குப்பைகள் முழுமையாக தரம் பிரிக்கும் இலக்கை விரைவில் அடைவோம் மாநிலத்திலேயே தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாத மாநகரம் எனும் பெருமை கோவை மாநகரம் அடைய உறுதியேற்போம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...