மடத்துகுளத்தில் அதிமுகவில் இணைந்த மாற்றுக்கட்சியினர்

மடத்துக்குளம் பகுதியில் மாற்றுகட்சியைச் சேர்ந்த 200 பேர் சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


திருப்பூர்: மடத்துக்குளத்தில் மாற்றுக்கட்சியில் இருந்து விலகிய பலர் அதிமுகவில் இணைந்தனர்

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தெற்கு ஒன்றியம் மைவாடி, போலரபட்டி, கருப்புசாமி புதூர் உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் மாற்று கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்து கொண்டனர்.



இந்த நிகழ்வில் மடத்துக்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவலிங்கம் துணைச் செயலாளர் ரகுராமன், குமரலிங்கம் பேரூர் கழகச் செயலாளர் சிவக்குமார் சாலரிப்பட்டி செந்தில் பேரூர் கழக துணை செயலாளர் மதன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...