தாராபுரத்தில் அரசுப் பள்ளிக்கு புதிய கட்டடங்கள் - காணொளியில் திறந்து வைத்த முதலமைச்சர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட கூடுதல் வகுப்பறை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் அருகே அரசு அரசு பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை குழந்தை பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தாராபுரம் அருகே உள்ள டி.குமாரபாளையத்தில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைத்தார்.



தாராபுரம் ஒன்றிய குழு தலைவரும் தாராபுரம் ஒன்றிய செயலாளருமான எஸ்.வி செந்தில் குமார் குத்துவிளக்கேற்றி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிடம் ஒப்படைத்தார்.



பின்னர்பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், பொறியாளர் காந்திமதி, குளத்துப்பாளையம் பேரூர் திமுக செயலாளர் பேரூராட்சி துணை தலைவர் துரைச்சாமி, பேரூராட்சி தலைவர் சுதாகர் கருப்புசாமி, ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Newsletter

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...