கோத்தகிரியில் சிறப்பு மருத்துவ முகாம் - 900த்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று சிகிச்சை பெற்றனர். அனைத்து வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


நீலகிரி: கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்தனர்.

நீலகிரி மாவடம் கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் நிறுவனம் மற்றும் கோவை குமரன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, எஸ்.கைகாட்டி சோலூர் மாவட்டம், ஒம் நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய் நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 900த்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு முகாமிக்கு வந்தவர்களுக்காக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...