கோத்தகிரியில் சிறப்பு மருத்துவ முகாம் - 900த்திற்கும் அதிகமானோர் பங்கேற்பு

கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பங்கேற்று சிகிச்சை பெற்றனர். அனைத்து வகையான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


நீலகிரி: கோத்தகிரியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பல கிராமங்களை சேர்ந்த மக்கள் பயனடைந்தனர்.

நீலகிரி மாவடம் கோத்தகிரியில் சிவகாமி எஸ்டேட் நிறுவனம் மற்றும் கோவை குமரன் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, எஸ்.கைகாட்டி சோலூர் மாவட்டம், ஒம் நகர், நெடுகுளா, சுள்ளிகூடு, கஸ்தூரிபாய் நகர், சுண்டட்டி, கோடநாடு ஆகிய பகுதிகளைச் சார்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

அனைத்து வகையான நோய்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை பெற்றுக் கொண்டனர்.

இந்த சிறப்பு முகாமில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என 900த்திற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு முகாமிக்கு வந்தவர்களுக்காக சிவகாமி எஸ்டேட் உரிமையாளர் சிவக்குமார் சார்பில் இலவச பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Newsletter

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...

கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 26 நிலவரம்

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் மார்ச் 26ஆம்...

நீலகிரி மலை ரயிலில் பயணிக்க ஜெர்மன் ரயில் ஆர்வலர்கள் ரூ.3 லட்சம் வாடகை செலுத்தினர்

ஜெர்மனியைச் சேர்ந்த ரயில் ஆர்வலர்கள் குழு UNESCO அங்கீகாரம் பெற்ற நீலகிரி மலை ரயிலை ரூ.3 லட்சம் வாடகைக்கு எடுத்து குன்னூ...

தொழிலாளியை தாக்கி ஜாதி அவமதிப்பு: இருவருக்கு ஆயுள் தண்டனை

Coimbatore மலையாண்டிபட்டினம் பகுதியில் தேங்காய் உரிக்கும் தொழிலாளி பட்டீஸ்வரனை இரும்புக் கம்பியால் தாக்கி ஜாதி அவமதிப்பு...