தாராபுரத்தில் புதிய அங்கன்வாடி மையங்களை திறந்து வைத்த அமைச்சர் கயல்விழி செல்வராஜ்

தாராபுரத்தில் குண்டடம் ஊராட்சி ஒன்றியம் உட்பட பல்வேறு இடங்களில் புதியதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குண்டடம் ஊராட்சி ஒன்றியம், கெத்தல்ரேவ் ஊராட்சி, பொன்னாளி பாளையம் மற்றும் சங்கரண்டாம்பாளையம் ஊராட்சி வடுகபாளையம் ஆகிய கிராமங்களில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மையங்களை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் திறந்து வைத்தார்.



உடன் குண்டடம் ஒன்றிய கழகச் செயலாளர் சு.சந்திரசேகரன், தலைமை கழக பொதுக்குழு உறுப்பினர் கருணாகரன்,உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அங்கன்வாடி மையப் பணியாளர்கள், அங்கன்வாடி மைய குழந்தைகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...