கோவை குண்டு வெடிப்பு கைதி NS அக்கீம் மரணம் - கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீமுக்கு மூளையில் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்த வந்த அவர் இன்று காலையில் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.



கோவை: ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் ஏற்பட்ட கேன்சர் நோயிக்கு சிகிச்சை எடுத்த வந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி, மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீம் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார்.

இவருக்கு ஒரு வருடங்களுக்கு முன்பு மூளையில் கேன்சர் நோய் தொற்று ஏற்பட்டது.



இதனையடுத்து சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அவர் மூளையில் அறுவை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலையில் அவர் மரணமடைந்தார். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...