கோவை குண்டு வெடிப்பு கைதி NS அக்கீம் மரணம் - கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீமுக்கு மூளையில் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டது. இதற்கு சிகிச்சை எடுத்த வந்த அவர் இன்று காலையில் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் மரணமடைந்தார்.



கோவை: ஸ்டான்லி மருத்துவமனையில் மூளையில் ஏற்பட்ட கேன்சர் நோயிக்கு சிகிச்சை எடுத்த வந்த கோவை குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி, மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனிக்காமல் உயிரிழந்தார்.

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் 40வது குற்றவாளியாக கருதப்படும் NS அக்கீம் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் இருந்து வந்தார்.

இவருக்கு ஒரு வருடங்களுக்கு முன்பு மூளையில் கேன்சர் நோய் தொற்று ஏற்பட்டது.



இதனையடுத்து சென்னை ஸ்டாலின் மருத்துவமனையில் அவர் மூளையில் அறுவை சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் உக்கடம் ஜி எம் நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் இன்று காலையில் அவர் மரணமடைந்தார். இவருக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் திருமணம் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...