துடியலூரில் வெகு விமரிசையாக நடைபெற்ற மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா!

துடியலூர் அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி ஸ்ரீகணபதி நகரிலுள்ள மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அம்மன் அழைத்தலில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக சென்றனர்.



கோவை: துடியலூரில் மதுரை வீரன், பட்டத்தரசி அம்மன் கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. 

கோவை துடியலூரை அடுத்த என்.ஜி.ஜி.ஓ.காலனி, ஸ்ரீ கணபதி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மதுரை வீரன், ஸ்ரீ பட்டத்தரசி அம்மன் மற்றும் ஆதிசேச நாகராஜர் திருக்கோவில் உள்ளது.

இக்கோவிலின் 8ம் ஆண்டுத் திருவிழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 



இதில் நேற்று இரவு அம்மன் அழைத்தல், விகேவி நகர் சுக்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ மதுரை வீரன் குதிரை வாகனத்திலும், சக்திக் கரகம் சாமி ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தது.



இந்த ஊர்வலத்தில் பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நடனமாடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...