கோவையில் வடக்கு மண்டல சாலை பணிகளுக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.8.80 லட்சம் வழங்கல்!

கோவை வடக்கு மண்டலம்‌ வார்டு எண்‌.27க்கு உட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌, தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம்‌ (CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்வதற்காக தனியார்‌ நிறுவனத்தினர்‌ சார்பில் கோவை‌ மாநகராட்சி ஆணையர்‌ பிரதாப்பிடம் ரூ.8.80 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டது.


கோவை: கோவை வடக்கு மண்டலத்தில் தனியார் பங்களிப்புடன் 4 சாலைகள் அமைக்கும் பணிக்காக தனியார் நிறுவனங்கள் சார்பில் 8.80 லட்சம் ரூபாய் மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம் வழங்கப்பட்டது.

நமக்கு நாமே திட்டத்தின் கீழ்‌ கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலம் வார்டு எண்‌.27-க்குட்பட்ட பாரதி காலனி பகுதியில்‌ தனியார்‌ பங்களிப்புடன்‌ சமூக பொறுப்பு நிதியின் மூலம் ‌(CSR) 4 சாலைப்பணிகள்‌ மேற்கொள்ளப்பட உள்ளன.



இதற்காக AMERITORE INFRA PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம், TEX-TECH INDUSTRIES PVT LTD சார்பில் ரூ.1.65 லட்சம் மற்றும் SRI VENKATESWARA CARBONIC GASES PVT LTD சார்பில் ரூ.2.50 லட்சம் மற்றும் AATHAVA GARMENTS INDIA PVT LTD சார்பில் ரூ.3 லட்சம் என மொத்தம் ரூ.8.80 லட்சம்‌ வழங்கப்பட்டது.



கோவை மாநகராட்சியின் பிரதான அலுவலகத்தில், மாநகராட்சி ஆணையர் பிரதாப்பிடம், ரூ.8.80 லட்சம் மதிப்பிலான காசோலை தனியார் நிறுவனங்கள் சார்பில் வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வின் போது 27வது வார்டு மாமன்ற உறுப்பினர்‌ அம்பிகா தனபால்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனத்தினர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை துப்பாக்கி சூடு வீரர்கள் 168 பதக்கங்கள் வென்று சாதனை

சென்னையில் நடைபெற்ற 51வது மாநில அளவிலான ரைபிள், பிஸ்டல் துப்பாக்கி சூடு போட்டியில் கோவை வீரர்கள் 168 பதக்கங்களை வென்றனர்...

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளருக்கு கத்திக்குத்து; தொழிலாளி கைது

கோவை குனியமுத்தூர் அருகே ஜவுளிக்கடை மேலாளரை கத்தியால் தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். படுக...

கோவை மாநகராட்சி ஆணையர் மத்திய மண்டல தூய்மைப் பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மத்திய மண்டலத்தின் வார்டு 48ல் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்து, தூய்மைப் பணியாளர்களுக...

ஒண்டிப்புதூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி மக்கள் போராட்டம்; கிழக்கு மண்டல அலுவலகம் முற்றுகை

கோவை ஒண்டிப்புதூர் சூர்யா நகர் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சிங்காநல்லூர் கிழக்கு...

அட்டப்பாடி-முள்ளி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: நீலகிரியைச் சேர்ந்த மூவர் பலி

கேரளா-தமிழ்நாடு எல்லைப்பகுதியான அட்டப்பாடி முள்ளி அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில்,...

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...