தாராபுரம் அருகே விபத்தில் காயமடைந்தவருக்கு முதல் உதவி செய்த திமுக மாவட்டச் செயலாளர்

தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் லாரியும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், காயமடைந்த முதியவருக்கு திமுக தெற்கு  மாவட்டச் செயலாளர் பத்மநாபன் முதலுதவி செய்தார்.


திருப்பூர்: புதுப்பை அருகே சாலையில் அடிபட்ட நபருக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளர் முதல் உதவி செய்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மூலனூர் முதல் வெள்ளக்கோவில் செல்லும் சாலையில் புதுப்பை உள்ளது. இந்த இடத்தில் அமராவதி ஆற்று பாலத்தின் அருகே லாரியும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.



இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவர் படுகாயம் அடைந்தார். அப்போது அந்த வழியாக சென்ற திமுக திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல தலைவருமான பத்மநாபன் சாலை விபத்தில் அடிபட்ட முதியவரை காப்பாற்றி ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்து முதலுதவி சிகிச்சைக்காக வெள்ளக்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...